google-site-verification: googlef09a89005d7755ea.html நாம் - கவிஞர் அன்பன்

நாம் - கவிஞர் அன்பன்

விதிகளுக்கு அப்பாற்பட்டு நேசித்ததால் என்னமோ என்னை விலக்கி விட்டாய்!!

விதியே என்று விலகுவேனோ!! 

வீணாய் கத்தி அழுவேனோ!!

வலிகளை தந்தாய் வர்ணம் தீட்டினேன்!!

வார்த்தைகளை தந்தாய் வரிகளாக்கினேன்!!

எனக்கும் வானத்திற்கும் இடைவெளி குறைவு தான், நம் இடைவெளியோடு ஒப்பிட்டால்!!

- கவிஞர் அன்பன்

Published in Nagore Puranam December month magazine 2023

Post a Comment

0 Comments